×

குதுப்மினாரில் தொழுகை நடத்த அனுமதி கோரிய வழக்கில் ஒன்றிய அரசு பதிலளிக்க நோட்டீஸ்: உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: டெல்லி குதுப்மினார் மசூதியில் தொழுகை நடத்த அனுமதி கோரிய வழக்கில் ஒன்றிய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒன்றிய அரசு, தொல்லியல்துறைக்கு நோட்டீஸ் பிறப்பித்து விசாரணையை 27-ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

The post குதுப்மினாரில் தொழுகை நடத்த அனுமதி கோரிய வழக்கில் ஒன்றிய அரசு பதிலளிக்க நோட்டீஸ்: உச்சநீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Union Government ,Qutub Minar ,Supreme Court ,Delhi ,Qutub Minar Mosque ,Union ,Dinakaran ,
× RELATED நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த...